fbpx

DTCP ஒப்புதல்-Directorate of Town and Country Planning

DTCP என்றால் என்ன?

DTCP என்பது தமிழ்நாடு டவுன் மற்றும் கண்ட்ரி பிளானிங் துறையைக் குறிக்கிறது. இது தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகும். நகர மற்றும் கிராமப்புற வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் மேம்படுத்துவதற்கும் இது பொறுப்பு வகிக்கிறது.

DTCP யின் முக்கிய பணிகள்

 வீடுகள் கட்டுவதற்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்ட மனைப் பகுதிகளுக்கு DTCP ஒப்புதல் தேவை. இதன் மூலம், சரியான கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்கிறது.

கட்டிட திட்டங்களை ஒப்புதல் செய்தல்

அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற பெரிய கட்டிட திட்டங்களுக்கும் DTCP ஒப்புதல் தேவைப்படுகிறது. இது கட்டிட விதிகளின்படி கட்டுமானம் நடைபெறுவதை உறுதி செய்கிறது.

நகர திட்டமிடல்

நகரங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அமலாக்குதல் ஆகிய பணிகளில் DTCP ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், போக்குவரத்து வசதி, கழிவுநீர் கால்வாய், பூங்காக்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

DTCP ஒப்புதல் இருப்பது ஏன் முக்கியம்?

பாதுகாப்பான கட்டுமானம்

DTCP ஒப்புதல் பெற்ற மனைப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் தரமான முறையில் கட்டப்பட்டுள்ளன என்பதற்கு உத்தரவாதம் கிடைக்கும்.

நிதி நிறுவனங்களின் கடன் வசதி

DTCP ஒப்புதல் பெற்ற கட்டிடங்களுக்கு வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது எளிதாக இருக்கும்.

DTCP ஒப்புதல் இருப்பது ஏன் முக்கியம்?

பாதுகாப்பான வீடுகள்

DTCP ஒப்புதல் பெற்ற மனைப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் தரமான முறையில்  கட்டப்பட்டுள்ளன என்பதற்கு உத்தரவாதம் கிடைக்கும். கட்டிட விதிகளின்படி கட்டப்படுவதால் வீடுகள் இயற்கை பேரிடர்களை தாங்கி உயிர்க்காப்பு உள்ளது.

வீடு கட்டமைப்பதற்கு  அல்லது வீடு வாங்குவதற்கு முன்பு, மனைப் பகுதி அல்லது கட்டிடம்  DTCP ஒப்புதல் பெற்றதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். இது உங்கள் முதலீட்டை பாதுகாப்பதற்கும், சட்ட சிக்கல்கள் தவிர்க்க உதவும்.

Are you looking for the best construction company?

Compare listings

Compare

Please share your requirements on WhatsApp

Our representative will get back you shortly.